க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான Interactive Map_Sri Lanka Interactive Map Asia&Europe
Posts
ஆரம்பகால குடியேற்றங்களின் பரவலில் புவியியல் காரணிகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என ஆராய்க.
- Get link
- X
- Other Apps
ஆரம்பகால குடியேற்றங்களின் பரவலில் புவியியல் காரணிகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என ஆராய்க. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குடியேறுவதற்காக அவ்வப்போது வந்த மக்கள் குழுக்கள் இரண்டு முக்கிய வாழ்வாதார வழிகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது: • விவசாயம் • வர்த்தகம் இதன் காரணமாக, அவர்கள் தங்கள் குடியேற்றங்களை அமைக்கும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது. இலங்கையின் குடியேற்றத்தைப் பாதித்த ஒரு முக்கிய காரணியாக நாம் இந்தியாவிற்கு அருகில் அமைந்திருப்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம். இந்தியாவிலிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்யும் போது, அவர்களுக்கு முதலில் சந்திக்கும் நாடாக இலங்கை இருந்ததால், குடியேற்றத்தில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகப் பல மக்கள் குழுக்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இலங்கையின் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் சமவெளியாக அமைந்திருந்ததும் குடியேற்றப் பரவலை அதிகரிக்க உதவியது. ஆரம்பகால குடியேற்றங்களை நிறுவிய மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயமாக இருந்தது. அதில் அவர்கள் பயிரிட்ட முக்கியப் பயிர் நெல் ஆகும். நெல்...
அனுராதபுர காலத்தின் இறுதி வரையிலான இலங்கையின் வரலாற்றை ஆராய்வதில் கல்வெட்டுகளின் முக்கியத்துவம்
- Get link
- X
- Other Apps
பண்டுகாபய மன்னன் தொடங்கி ஐந்தாம் மஹிந்த மன்னனின் இறுதி வரையிலான காலகட்டத்தை அனுராதபுர யுகம் என்கிறோம். சுமார் 1400 வருடங்கள் இந்த காலகட்டத்தில் நடந்த உண்மைகளை ஆய்வு செய்ய உதவும் முக்கிய ஆதாரமாக தொல்லியல் ஆதாரங்களை நாம் சுட்டிக்காட்டலாம். கி.பி கி.மு. 03 நூற்றாண்டுகளில் இருந்து நாம் கண்டறிந்த இந்த தொல்பொருள் ஆதாரங்களை 04 முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம். அவை கல்வெட்டுக்கள் சிதைவுகள் நாணயங்கள் கலைப்படைப்புக்கள் முதலியன இவற்றுள் கல்வெட்டுகளை வரலாற்றைக் கட்டமைக்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். அநுராதபுரத்தின் இறுதிவரை இந்நாட்டின் வரலாற்றைக் கட்டமைக்க உதவும் 4 கல்வெட்டுக்கள் உள்ளன. அவை குகைக் கல்வெட்டுக்கள் பாறை கல்வெட்டுக்கள் தூண் கல்வெட்டுக்கள் சுவர் கல்வெட்டுக்கள் . இவற்றிலிருந்து பின்வரும் விடயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும். சிங்கள எழுத்துக்கள் மற்றும் மொழியின் பரிணாம வளர்ச்சியை இன்றுவரை அடையாளம் காண முடிகிறது. சிங்கள மொழியில் பல்வேறு குறியீடுகள் எவ்வாறு நுழைந்தன என்பதை உறுதிப்படுத்த முடியும். மகாவம்சம் உள்ளிட்ட சரித்திரங்களில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த ம...
மஹாசேன மன்னனின் ஆட்சி முடியும் வரை மகாவம்சத்தின் முக்கியத்துவத்தை ஆராய்க.
- Get link
- X
- Other Apps
இலங்கையின் வரலாற்றைக் கட்டமைக்க நாம் பயன்படுத்தும் ஆதாரங்களை இரண்டாகப் பிரிப்போம். அது, 1. இலக்கிய ஆதாரங்கள் 2. தொல்லியல் ஆதாரங்கள் முதலியன இவற்றில் இலக்கிய ஆதாரங்கள் அவற்றின் வடிவத்திற்கு ஏற்ப உள்ளூர் மூலாதாரங்கள் மற்றும் வெளிநாட்டு மூலாதாரங்கள் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. உள்நாட்ட மூலாதாரங்கள் 4வகைப்படும். அவையாவன; வம்சக்கதைகள் அட்டகதாக்கள் சமய இலக்கியங்கள் உரைநடை மற்றும் வசன இலக்கியங்கள் முதலியனவாகும் இவற்றில் அந்நூல் மூலங்களை மொழிக்கு ஏற்ப பாலி, சிங்களம் என இரு பகுதிகளாகப் பிரிக்கிறோம். இவற்றுள், இரு முக்கிய பாலி இலக்கியங்கள் உள்ளன, அவை மஹாசேன் மன்னனின் ஆட்சியின் இறுதி வரை வரலாற்றைக் கட்டமைக்கப் பயன்படுகின்றன. அவை; தீபவம்சம் மகாவம்சம் என்பனவாகும் மகாவம்சம் என்னும் பாலி நூல் கி.பி. 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில். பாலி மொழியில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த படைப்பை எழுதியவர், மகாநாம தேரர், ஒரு பிக்கு, மகாவிஹாரை தேரவாத சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுராதபுரம் திக்சந்த செனவிய பிரிவானவில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். 37 அத்தியாயங்க...